ஆயுத எழுத்து
போராளிகளின் கைகளில் எழுத்தும் ஓர் ஆயுதமே
அந்நியர் ஆட்சி நீங்கி தேசம் சுதந்திரம் பெற்று
ஆனால் மக்களைவிட்டு விலகி கூண்டுக்குள்

வாக்களித்த மக்களுக்கு முதல் பரிசு....








யாரை நொந்துகொள்வது.. 
சாதாரண மக்களுக்கான - தொழிலாளருக்கான பட்ஜெட் தேவை - சி. ஐ . டி. யு கோரிக்கை


உலகத்திலேயே தலைசிறந்த தந்தை...


விலை போனதோ வாக்குச் சீட்டு....
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. மக்களின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வது தான் ஜனநாயக மரபு. இந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் காங்கிரஸ் கூட்டணி மட்டுமல்ல.. தேர்தல் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிய இந்திய தேர்தல் ஆணையம், இந்தியாவை தன் கைக்குள் அடக்க நினைக்கும் அமெரிக்கா மற்றும் அமெரிக்க உளவுத்துறை, பணபலம், ரௌடி கலாச்சாரம், தில்லுமுல்லு.. இவைகள் தான் காங்கிரஸ்- தி.மு.க. வெற்றிக்கு பின்னால் இருக்கின்றன.. இனி பாராளுமன்றத்தில் திருப்பாச்சி அருவா .. சைக்கிள் செயின் இதெல்லாம் கிடைக்கும்.. வரும் ஐந்தாண்டுகளில் மக்கள் அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றது.. இடது சாரிகளின் எண்ணிக்கை குறைந்து விட்ட சூழ்நிலையில் இந்த தேசம் மீண்டும் தேசத்துரோகிகளின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.. தேசம் இனி மெல்லச்சாகும்..
**************************************************************************